Saturday, February 2, 2008

அன்பான தோழிக்கு என் இனிய வாழ்த்துக்கள்

நன்றி சொனேன் நம் ரயிலுக்கு,
எத்தனை மாற்றங்கள்,ஏமாற்றங்கள் கண்டோம்
ஆனால் நமக்குள் இவை என்றும் இருந்ததில்லை..

நம் காலை ரயில் செய்த பாவம்
உன்னை அரை தூக்கத்தில் எழுப்புவது ஒன்றே :)
.. செய்த புண்ணியம்..
நம் நட்பு! இந்நாள்!

தேநீர் குடிக்க நாம் சில்லறை எண்ணிய காலத்திலிருந்து
நமது சில்லறையை VLR என்னியதிலிருந்து
அனைத்துமே நம் நட்பென்னும் பசியை பெருக வைத்தது..

படிப்பொ,பாட்டோ,படமோ,பக்தியோ- எதிலுமே நம்மை வீழ்த்த ஆலில்லை..

உன் அழகான புரியா கவிதைகள்,
என் கத்துகுட்டி கவிதைகள்,
உன் அழகான விரல்கள்,
உன் கண்ணாடி,பிள்ளையார் பொலம்பல்,
திடீர் கோபம்,கண்ணீர்,பள்ளத்தூர் தமிழ்..
என் கண்ணீரை ஏந்தும் உன் கைகள்,
இன்னும் எத்தனையோ....

அனைத்தையும் ரசிக்க, உன்னை அணைக்க,
கதிர் மதியம் போல் அரவணைக்க,..
இறைவனை போற்றி பாடுகிறேன்..

-அபர்னா

(For my best friend's wedding)

உணர்வு

நீ என்னோடு இருக்கும் வரை உணரவில்லை
இந்த நிலையற்ற நிலையை!

நீ கரை எருவதர்கா?

என் வெட்கம்,கோபம்,சிரிப்பு அனைத்திலும் அலையடித்து..
கடல் நீரை மட்டும் கண்ணில் தேக்கி வைத்தாயே!