Friday, October 10, 2008

" இரவு நேரத்தில் புன்னகை திங்கள் "

நிலவை மட்டும் ரசித்த எனக்கு
திங்களை கான்பிதாயே!
ஒளியை தந்த ஒலியே..
உன் மேல் காதலடி,
ஒலித்து வைக்க இயலாமல்
என் எழுத்துகளால் ஒளிபரப்பிவிட்டேன் ..


No comments: