Tuesday, June 30, 2009

மூழ்கிய நட்பு

அன்பும் அரவணைப்பும் இசையும்
அள்ளிதந்த என் நண்பர்
மார்கழி பணியில் மறைந்துபோனாரோ, இல்லை
நட்பின் முகவரியை கடல் மணலில் எழுதி ரசித்தாரோ ?

No comments: